அரண்மனை 5 பாகத்திற்கு தயாரான இயக்குனர் சுந்தர் சி

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என ரிலீஸ் செய்யப்பட்டது.

அரண்மனை – 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏற்கனவே வெளியான 3 பாகங்களை விட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அரண்மனை படத்தின் 5ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதற்கான பணியில் சுந்தர் சி ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recent Post

RELATED POST