ADVERTISEMENT

ஆன்மிகம்

மணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோவில் வரலாறு

சில பெண்களுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் கைகூட வேண்டுமென்று பரிகாரங்கள் செய்வார்கள். எளிதில் பலன் கிட்டாது. அப்படிப்பட்ட வர்கள், சீவலப்பேரி துர்க்கையை வழிபட்டால், கோள்களால் ஏற்படும்...

கரூர் தான்தோன்றி மலையின் சிறப்புகள்

கரூர் பசுபதிநாதர் ஆலயம் போலவே, கரூருக்கு தெற்கே உள்ள 'தான்தோன்றிமலை'யும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள குகை ஆஞ்சநேயர் சிலையை, பாறையைக் குடைந்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் 'குணசீலன்'...

காஞ்சிபுரம் அத்திவரதர் தோன்றியது எப்படி தெரியுமா?

காஞ்சிபுரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராஜகோபுரம் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. புராணக் கதைப்படி குளத்தில்...

புதுக்கோட்டை ஆவுடையார் கோயில் வரலாறு

அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் புதுக்கோட்டையிலிருந்து 52 கி.மீ தூரத்திலும் கடற்கரையை ஒட்டி இந்த ஆவுடையார் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவபெருமான் ஆவுடையார் என்று அழைக்கப்படுகிறார். இதனால்...

விராலிமலை முருகன் கோவில் வரலாறு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் திருக்கோவில்களில் முக்கியமானது விராலிமலை முருகன் கோவில். திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலை...

மகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

சிவராத்திரியன்று விரதம் இருப்பதால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள், தெரிந்தே செய்த பாவம் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதிகம். சிவராத்திரி ஐந்து வகைப்படும்...

Page 16 of 16 1 15 16